நான் விடையைத்தேடிய ஓர் வினா

பாம்பில்லா புற்றில் பக்தியாய் பாலூற்றும் தாய்மார்களே!

நீங்கள் பாலூட்டத்
தாயின்றி தவிக்கும் மழலைகளை நம் தெருக்களில் கண்டதில்லையோ?

அங்கே மண் குடிக்கும் பாலை மழலையர் குடிக்கலாகாதோ?

எழுதியவர் : அரிபா (21-Feb-15, 4:36 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 182

மேலே