மாய சாவி - உதயா

உள்ளமெனும் வனத்தின்
மலர்கள் பூத்து
குளுங்க செய்யும்
முகத்தினை
உள்ளத்திற்கே அறிமுகப்
செய்து வைக்கும்
உன்னத உறவு

தனக்குள்ளே எழுந்த
குற்ற உணர்வுகளை
அகத்திற்கு முன்னே
எடுத்துரைக்கும்
நீதி தேவன்

அச்சம் நாணமென
மனிதனின் ஒவ்வொரு
அசைவுகளையும்
மனிதக்கு வெளிப்படுத்தும்
மாய தோழன்

தன்னை
கவிஞ்சனாய் பாடகனாய்
உறுதிப்படுத்தும்
பிரம்மாண்ட மேடை

விலைமதிப்பில்லா பொக்கிசங்களை
உரிமைக்காரனுக்கே திறந்துக்காட்டும்
மாய சாவி
கண்ணாடி ..........

எழுதியவர் : udayakumar (26-Feb-15, 5:31 pm)
பார்வை : 498

மேலே