வருத்தத்துடன் மனம்
பேசும் விழிகளையும்,
ஊமை உதடுகளையும்
தந்தது காதல் - பின்
இதயத்தில் வலியையும்,
இரவில் துன்பத்தையும்
கொடுத்தது காதல் - ஆனால்
மறக்கும் மனதினை
வழங்க மறந்ததேனோ???
பேசும் விழிகளையும்,
ஊமை உதடுகளையும்
தந்தது காதல் - பின்
இதயத்தில் வலியையும்,
இரவில் துன்பத்தையும்
கொடுத்தது காதல் - ஆனால்
மறக்கும் மனதினை
வழங்க மறந்ததேனோ???