அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர்க் கண்ணீர்க் காதலி!

படம்: அறுவடை நாள்

எழுதியவர் : (28-Feb-15, 7:11 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 89

மேலே