மூழ்கிப்போனேன்…

காதல் மழையில்.
மூழ்கடித்தவளே…..

உன் காந்த சிரிப்பில்
என்னை சிறைகொண்டவளே..
உன் தேன் சொட்டும் பேச்சால்
ஆயுள் கைதியாக
நிற்கின்றேன்…

என் கவிதைகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
நீயின்றி….
நடைபிணமாவேன்

உன் நினைவுகளில்
முக்கி எழமுடியாமல்
மூச்சு திணறுகிறேன்….

எழுதியவர் : தமிழ்தாசன் (3-Mar-15, 6:51 am)
சேர்த்தது : thamilthasan MPSK
பார்வை : 83

மேலே