இறைவன் தந்த வரம்

அழகிய முகம்-அவள்
ஆயிரம் தேவதைக்கு சமம்.....
இளகிய மனம்..
ஈகை குணம்...
உயர்ந்த பண்பு...
ஊக்கம் தரும் பேச்சு.
எளிய உடை...
ஏக்கம் தரும் அன்பு....
இவை எல்லாம் கலந்த கலவையாய்....
இறைவன் எனக்கு தந்த வரம் ....
"என் அம்மா".....

எழுதியவர் : சுபாஷினி.p (10-Mar-15, 10:55 pm)
பார்வை : 347

மேலே