வெளிநாட்டு வாழ்க்கை

என்னைப் பற்றி
கிறுக்கல்
அமைதியான பாலைவனம்
அதில் ஒற்றை ரோஜா
ரசனை இல்லாத மானிடர்கள்
அவ்வப்போது சிறு சிறு
மழைத்துளி நண்பர்களாய்
வாடாமல் இரூக்க சில
நேரங்களில் காணமல் போய்விடும்
அந்தி நேரங்களில் அலைபேசி
வாயிலாக போலியான
புன்னகையை தவழவிட்டு
எத்தனை
‪#‎ஒற்றை_ரோஜாக்கள்‬

எழுதியவர் : அறந்தைஏஆர்முத்து (13-Mar-15, 11:28 pm)
சேர்த்தது : அறந்தைஏஆர்முத்து
பார்வை : 49

மேலே