அறந்தைஏஆர்முத்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அறந்தைஏஆர்முத்து
இடம்:  அறந்தாங்கி
பிறந்த தேதி :  22-Jul-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Mar-2015
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  12

என்னைப் பற்றி...

நான் படித்த அறிவாளியும் இல்லை
படிக்காத முட்டாலும் இல்லை
நடிக்கத் தெரியாது

என் படைப்புகள்
அறந்தைஏஆர்முத்து செய்திகள்
அறந்தைஏஆர்முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 10:48 am

பெண் என்பவள
தனது கனவுகள்
இலட்சியம்
ஆசை
உணர்வுகள் என்று
பலவற்றை விட்டுக் கொடுக்கிறாள்
ஒன்று பிறந்த வீட்டிற்காக
மறறொன்று புகுந்த வீட்டிற்காக
பெண் அவள் ஒரு பொக்கிஷம்
மறப்பவர்கள் என்பதை விட
அவர்கள் மறுப்பவர்களே!!!!!?

மேலும்

உண்மைதான் நன்று தொடருங்கள் வாழ்த்துக்கள் 23-Mar-2015 1:32 pm
அறந்தைஏஆர்முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 6:01 pm

நம் நாட்டில் நடிகர் நடிகைக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம்
இளம் விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை?
மீடியாவும் சரி
அரசும் சரி
ஏன்?????
உண்மைதானே !!!!!

மேலும்

அறந்தைஏஆர்முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 4:41 pm

நம்ம ஆளு சொன்னான்
புண்பட்ட மனசை ‪#‎புகை‬ விட்டு
ஆத்தப்போறேன்னு
]@@@
சிகரெட் சொன்னது

புகை விடுர மனச நான்
சத்தியமா புண்ணாக்குவேண்டா
அப்படி சொல்லிருச்சு
‪#‎தத்துவம்‬

மேலும்

கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தில் (public) CheGuevara Gopi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2015 10:28 am

இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கும் இந்தியா!

இலங்கையில் இனப்பிரச்சனையை குழப்புவது இந்தியா!
இலங்கையில் அதிகம் ஆக்கிரமிக்கும் நாடு இந்தியா!
இலங்கையில் 3 தூதரகங்கள் வைத்திருப்பது இந்தியா
இலங்கையில் அதிகம் முதலீடு செய்திருப்பது இந்தியா!
இலங்கையை அதிகம் சுரண்டும் நாடு இந்தியா!
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பது இந்தியா!
இலங்கைப் படைகளுக்கு பயிற்சி கொடுப்பது இந்தியா!
இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல் வழங்குவது இந்தியா!
இலங்கை அரசு தமிழக மீனவர்களை கொல்ல அனுமதிப்பது இந்தியா!
இலங்கைத் த (...)

மேலும்

தமிழர்களை பற்றி நான் பதிவு போட கூடாது என்று சொல்லவில்லை ..தமிழ் பதிவுகள் போடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது அதை தடுபதற்கு எனக்கு உரிமை இல்லை ஆனால் அதை பற்றி கருத்து சொல்ல எனக்கு உரிமை உண்டு படிக்கச் உரிமை உண்டு தோழரே ... முதலில் நம் தமிழ் நாடு அரசியலில் மாற்றம் கொண்டு வருவோம் .. மத்திய அரசாங்கத்தை குறை சொல்லி என்ன பயன்?? நம் தமிழ்நாடு பற்றி பேசுங்கள் ..விவாதியுங்கள் ..திமுக அதிமுக தவிர்த்து நமக்கான புதிய அரசியலை முன்னெடுங்கள் .. ஈழம் என்று பேசி பேசி இந்த இரண்டு திராவிட கட்சிகள் நம்மை முட்டாள் ஆகிவிட்டது .. தமிழ்நாட்டின் அரசியலை சரிபடுதாமல் நாம் மத்திய அரசுடைய ஈழத்தின் பார்வையை மாற்ற முடியாது .. 14-Mar-2015 7:04 pm
காசு வாங்கி ஓட்டுப்போடும் கூட்டம் நம் மக்கள் இல்லை என்று சொல்லுங்கள் நான் போகிறேன் 14-Mar-2015 5:27 pm
இதில் ஆதங்கம் மட்டும் படமுடியுமே தவிர செயல்படுத்த முடியாது என கூறுவேன். தமிழ்நாட்டில் மக்கள் அறிவாளிகள் மத்தியில் எந்த ஆட்சி நடந்தாலூம் எதுவும் மாறாது என நான் கூறுவேன் 14-Mar-2015 5:19 pm
இது தமிழுக்காக உள்ள தளம்... இதில் தமிழர்களை பற்றி பதிவு போட கூடாதா??? போங்கயா நீங்களும் உங்க இந்தியமும்... யார்க்குயா வேணும்.... என் உறவுகளை காப்பாற்ற வக்கில்லை... சும்மா.....!!! இங்கு அரசியல் கட்சிகளை எதற்கு சாடுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை... உங்களின் இனத்திற்காக.. உங்களுக்காக தான் பேசிட்டு இருக்கோம்... இந்தியம் எனும் கண் திரையை விலக்கி பாருங்கள் புரியும்..... இந்திம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை தமிழினம் தவிர்த்த இந்தியம் வேண்டும் என்று தான் சொல்ரோம்... தமிழ வளக்கனும்... ஆனா தமிழன் சாகனும்... அத பாத்தும் பார்க்காதபடி இருக்கனும்... இது தான் உங்கள் தமிழ் பற்றா?? உங்கள மாதிரி பேச எழுதவாது எதிர்காலத்தில் தமிழன் வேண்டாமா??? 14-Mar-2015 5:10 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Mar-2015 2:19 pm

குற்றுயிரும்
குலையுயிருமாக
ஆடையின்றி
தவழ்ந்தவளுக்கு
உள்ளங்கை துணியானது....
பீரிட்டு சிதறிய குருதி,
விரல்களின் இடைவெளியை
நொந்து கொண்டது....

ஒரு பக்க
மார்பு சதை
பியிந்து தொங்க
மறுபக்கத்தை
பந்தாடிக் கொண்டிருந்தவனின்
உறுப்பை
கடித்து கூலாக்கி துப்ப
வேண்டும் போலிருந்தது,
மரண நிகழ்வின் வாசலுக்கு......

நாறும் கழிவுகளை
நரம்புக்குள் படைத்த
மானுட பரிணாமம்,
புழுக்களால் புதையப் பட்ட
குழாய் துளைக்குள்
மசிரையா தேடுகிறது....

வெற்றுச் சதை, உடையும்
எலும்புக்குள்
முக்கி முக்கி நுழைய
தங்க மலையா
இருக்கிறது மடையன்களா,
குடல் தானே!

நீண்ட தோல் சுருங்க
கிறங

மேலும்

உணரவில்லை = உணர்வில்லை 20-Mar-2015 6:12 pm
எனை புதைக்குமிடத்தில் ஆண் கல்லறைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.... .................... ////// கருத்திட உணரவில்லை... உறைந்தவாறு... 20-Mar-2015 6:12 pm
நன்றி தோழரே.... 19-Mar-2015 10:53 am
நல்ல கவி ரொம்ம நல்லாயிருக்கு கொஞ்சம் சிரிக்க சிந்திக்க நகைச்சுவை எழுதினேன் படித்து பாருங்கள் 19-Mar-2015 10:52 am
அறந்தைஏஆர்முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 8:55 am

தடிக்கி விழுந்தால்.

தாாங்கிப் பிடிக்க,

நாதி இல்லாத,

வாழ்க்கைதான்,

தனிக்குடித்தனம்,

மேலும்

அறந்தைஏஆர்முத்து - ஸ்ரீ நந்தினி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 6:32 pm

இந்த வருடம் என்னை போன்று பொது தேர்வு எழுதும் தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் .
எனக்காக அனைவரிடம் ஒரு வேண்டுகோள் .
"எல்லோரும் நல்ல வேண்டிகொல்லுங்கள் இயற்பியல் படம் எளிதாக இருக்க வேண்டும் .

மேலும்

வாழ்த்துக்கள்...! இயற்பியல் தேர்வை இயல்பாய் நன்றாய் எழுதுங்கள் 17-Mar-2015 9:07 am
ஹ...ஹா...பிளஸ் டூ மாணவர்கள் எழுத்து இணையத்தில்....? ஆச்சரியம் மிகுந்தவை....வாழ்த்துக்கள்...! 16-Mar-2015 11:09 am
நல்லா எழுதுங்கள் நண்பரே 14-Mar-2015 12:35 am
வேண்டிக் கொல்ல மாட்டோம் நண்பரே வெண்டிக் கொள்கிறோம் !வாழ்க வளமுடன்@நலமுடன். 06-Mar-2015 11:29 am
அறந்தைஏஆர்முத்து - அறந்தைஏஆர்முத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2015 9:40 pm

முதியோர் இல்லத்தில்

நான்கு மகன்கள்
நான் பெத்தேன்
பாலுட்டி சோருட்டி
பாசத்தோட உங்களை
நான் வளர்த்தேன்
நன்றி காட்டாம
இங்கே வந்து
விட்டு புட்ட
என் மனம்
படும் பாட்டை
உன் குழந்தைகளிடம்
அது கொடுமையான
இடம் என்று
எனது மனதின்
வலி உனக்கு
வரக்கூடாது என்பதால்
இப்படிக்கு

நீ
மரைத்த
‪#‎அம்மா‬

மேலும்

நமக்கும் முதுமை வரும் நன்றி நண்பரே 13-Mar-2015 11:32 pm
நன்றி நண்பரே 13-Mar-2015 11:31 pm
நன்றி தோழி 13-Mar-2015 11:30 pm
valiyin vethanai... 13-Mar-2015 11:25 pm
அறந்தைஏஆர்முத்து - அறந்தைஏஆர்முத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2015 10:17 pm

சின்னக் கற்பனை

விளை நிலங்கள் எல்லாம்

விலை நிலங்கள் ஆகிவிட்டன,

இனி வரும் தலைமுறைக்கு

விவசாயத்தை தெரியாமல் போகும்

இனி வரும் விஞ்ஞானத்தில்

பசி என்பது தெரியாத

வகையில் மனிதர்களை படைப்பான்

அறிவியல் கூடங்களில் நெல்

ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும்

நமது முன்னோர்கள் இதை

உட்கொண்டார்கள் என்று

ஆச்சரியம்! ஆச்சரியம்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே