தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ்
இடம்:  நெகிரி செம்பிலான் ,மலேசிய
பிறந்த தேதி :  04-Dec-1964
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Feb-2015
பார்த்தவர்கள்:  536
புள்ளி:  26

என்னைப் பற்றி...

தமிழ்ப்பள்ளி ஆசிரியை.
எழுதுவது பொழுது போக்கல்ல ! கொள்கை.
மனதை வருடிய சம்பவங்களைப் படிப்பினையாகச் சமுதாயத்திற்குக் கொடுக்க நான் பயன்படுத்தும் ஆயுதமே தமிழ் எழுத்து.

என் படைப்புகள்
தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் செய்திகள்

மௌனம் கலையட்டும்!!!

பொங்கிவரும் பால்தனில் அழகாய் தோன்றி
சிதறிமறையும் குமிழ் போலே நம்மைத்
தொடரும் இன்னல் யாவும் இன்றே ஓடி
திசையெல்லாம் மறந்து சுவடின்றி மறையட்டும்!
சக்கரையும் தேனும் கலந்தான பொங்கலாய்
தித்திப்பு நிலைபெற்று நம்மோடு இருக்கட்டும்!
கிட்டாதென மறந்த வாய்ப்புகள் யாவும்
வரிசை பிடித்து நம் மனை வந்தே சேரட்டும்!

தமிழுக்குக் கேடு விளைப்போர் சிந்தை
மாறியே சுயநினைவு பெற்றிடட்டும்!
தமிழ்ப்பள்ளி எங்கும் மாணவர் நிரம்பி
பெருகியே நற்கல்வி பயின்றிடட்டும்!
நாட்டின் உயர்கல்வி கூடத்திலே நமது
தமிழ் மணம் குன்றாது கமழட்டும் !
தேவையற்ற சக்கை நீக்கி நல்ல
கருப் பஞ்சாற்றையே அமுதாய்ப்

மேலும்

நம் கலாச்சாரம் காப்போம்
கோவி.தமிழ்ச்செல்வி, மலேசியா


பல்லின மக்கள் வாழும் நம் மலேசியத் திருநாட்டில் நாம் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிற இனத்தவர்களுக்கு அடையாளம் காட்டும் முக்கிய பொறுப்பாளர்களாகிறோம்..அவை தான் நம் அடையாளங்கள்.அவை அழிந்து போயின் நாம் நம் அடையாளங்களை இழந்ததாகப் பொருள்படும்.இவ்வளவு காலம் கடந்து இப்போது தான் நாம் நம்மை அடையாளம் காட்ட வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம்!நம்மை இன்னும் பலர் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பது உண்மை; அது நமது தவறு தானே?
பேசும் மொழி, உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சடங்கு சம்பி

மேலும்

மாற்றம் கொணரும் புதிய தீபாவளி(கட்டுரை)
கோவி.தமிழ்ச்செல்வி,நீலாய்.
ஆண்டு தோறும் நாம் கொண்டாடிய தீபாவளி போல் இல்லாமல் இவ்வான்டு இந்நாள் மிகவும் மாறுபட்டுள்ளது.துணிமணிகள் வாங்குவதற்காகக் குடும்பத்துடன் கிள்ளான்,தலைநகர்,மலாக்கா ,சிரம்பான் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்வது,அங்கேயே உணவு உண்பது போன்ற சிறப்பு அம்சங்கள் இவ்வாண்டு இல்லாமற் போய்விட்டது.பலகாரங்கள் செய்வதற்கான பொருள்களை வாங்கவும் பலவகையான பலகாரங்கள் வாங்கவும் இவ்வாண்டு தடங்கல் ஏற்பட்டுள்ளது .வகைவகையாய் வீட்டு அலங்காரப் பொருட்களை வாங்கி வீட்டை மாற்றி அமைப

மேலும்

சிறுகதை
சிலம்ப மாஸ்டர்
(கோவி.தமிழ்ச்செல்வி)


காரில் அமர்ந்து ஏதோ நாவலைப் புரட்டிக் கொண்டிருந்த வளர்மதி அவசரமாக அதனை மூடி வைத்தாள்.இறங்கிச் சென்று இன்னமுதனைப் பார்வையால் தேடினாள்.அவனுக்கு எட்டே வயதுதான் என்றாலும் அதிகச் சுட்டித்தனம்.அறிவுப்பூர்வமான கேள்விகளால் மூத்தவர்களையும் திக்குமுக்காட வைத்து அவனே வெற்றியும் பெறுவான்.ஆகவே,தான் சிலம்பம் போன்ற தற்காப்புக்கலையில் அவனை ஈடுபடுத்த வளர்மதி முடிவெடுத்தாள்.முப்ப

மேலும்

மீண்டும் ஒரு வதம்

நடராஜனின் உயிரற்ற உடலைச் சுமந்து கொண்டு மாலிம் வட்டாரப் போலிஸ் வண்டி அவனது வீட்டை விட்டுப் புறப்பட்டது. தாமான் மாலிம் ஜயா மக்கள் அவரவர் வீட்டின் முன் நின்று வேடிக்கைப் பார்த்த களைப்போடு மனதில் தோன்றிய கருத்துகளைக் குடும்ப உறுப்பினர்களின் காதைக் கடித்தவாறு வீட்டுக்குள் நுழைந்தனர். பிரேதப் பரிசோதனைக்காகப் போலீஸ் வண்டி மலாக்கா மருத்துவமனையை அடையும் முன்னரே அவனைப் பற்றிய பேச்சும் நின்று போனது ; ஆனாலும் அக்காரியத்தைச் செய்தவர் யாராக இருக்க முடியும் என்பது தான் கேள்விக்குறியாக அனைவரின் மனதிலும் தில்லானா ஆடிக்கொண்டிருந்தது.
போலீஸார் துப்பு துலக்குவதற்காக சில அண்டை அயலாரை அணுகி

மேலும்

அப்பா வர மாட்டாரா? காலையில் நான் காணும் முதல் தெய்வமே கண்ணயரும் முன் நான் காணும் அன்பு தெய்வமே எனக்காக கடவுள் தந்த அன்பு தெய்வமே

மேலும்

அன்பின் தொடர்கதை என்றும் மனதோடு வாழ்கிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 1:07 pm
தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் - விமர்சனம் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2015 10:25 am

இயக்குனர் ஜீது ஜோசப் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பாபநாசம் .

இப்படத்தின் சிறந்த கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், கௌதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ், ஆனந்த் மகாதேவன், கலாபவன் மணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.

மேலும்

அருமையான டிராமா. பெரிய மகளின் நடிப்பு அபாரம். பின்னிசை தேவைக்கு மிகாமல் ஒலிக்கிறது. குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய ஒரு சிறந்த சித்திரம் பாபநாசம். 27-Jul-2015 3:12 pm
மலையாள த்ருஷ்யம் அட்சரம் பிசகாமல் இருந்தாலும் கொஞ்சமும் அலுப்பு தட்டவில்லை. 180 நிமிடம் படமும் (எற்கனவே மலையாளத்தில் பார்த்திருந்தாலும்) சிறிதும் விறவிறுப்பில் குறைவில்லை. இயற்கையான நடிப்பில் ஒருவரை ஒருவர் விஞ்சுகிறார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு திரில்லர். (திரில்லருக்கான மிகுதியான ஓசை இல்லாமல்) திணிக்கப் படாத பாடல் காட்சிகள் இல்லாமல்!!!! 18-Jul-2015 9:50 pm
ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்பினை உணர்த்தும் அருமையான படைப்பு. 13-Jul-2015 12:25 pm
உலக நாயகனின் நடிப்பிற்கு மேலும் ஓர் மைல் கல், அருமை - மு.ரா. 07-Jul-2015 4:03 pm
தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2015 12:09 am

மே 17
~~~~~~~~~~~~~~~~

தமிழின உறவுகளெல்லாம்
பிணங்களாய் கிடந்த நாள்
இந்த நூற்றாண்டின் கொடூர
இனப்படுகொலை நாள்

துப்பாக்கி முனையில்
என் சகோதரிகளின்
கன்னிதிரை கிழித்த நாள்

ஆடை களைத்து
அம்மனமாக்கி
வீரத் தமிழச்சிகளின்
முலை அறுத்த நாள்

பிறப்புறுப்பு வெட்டி
உடல் பிளந்து
என் சகோதரர்கள்
மண்ணில் புதையுண்ட நாள்

எம்மொழியும் அறியா
பச்சிளங்குழந்தைகள்
மொழிப்போரில் மாண்ட நாள்

அமைதிப் படையெனும்
இந்திய காமுகர்கள்
வன்புணர்ந்த நாள்

குண்டு இடிகளும்
தோட்டா மழைகளும்
சடல தேக்கங்களை (...)

மேலும்

தீர்வு பிறக்கும் . . . . வேதனை தீரும்..... கடவுள் இருப்பது உண்மையாயின்....... 13-Jul-2015 12:09 pm
வீரிய வார்த்தைகளால் வீரம் நிறைந்த கவிதை.... நன்றிகள் அய்யா 17-May-2015 12:57 pm
ஆமாம் பாலா ,கடந்த ஆண்டின் நினைவுகள் இன்னமும் ..!!!..அந்த மாணவர் எழுச்சி ....!!!!! 17-May-2015 12:46 pm
உண்மை சார் .... மனதிலிருந்து வந்த உங்களின் வீரிய வார்த்தைகள் அருமை 17-May-2015 12:34 pm
தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் - எழுத்து அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 6:38 pm

எழுத்து தளம், உறுப்பினர்கள் தளத்தில் படைப்பு சமர்ப்பிக்கும் பக்கத்தில், படைப்பு சமர்ப்பிக்கப்படும் போது முகநூலிலும் தானாகவே படைப்பு சமர்ப்பிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தாங்கள் படைப்பு சமர்ப்பிக்கப்படும் முன் முகநூலில் சேர்க்க என்பதை தேர்வு செய்து முகநூலில் நுழைவதன் மூலம் தளத்தில் சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் உங்கள் முகநூலிலும் சமர்ப்பிக்கப்படும். முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.

மேலும்

அன்னையர் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள் 06-May-2015 8:28 pm

நான்
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ
திருமண அழைப்பிதலாய்
மாற்றி விட்டாயே ...???

நீ
என் கண்ணுக்கும்
கண்ணீருக்கும் இடைபட்டவள்
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?

உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;775

மேலும்

நன்றி நன்றி 26-Mar-2015 11:16 pm
எளிய நடையில் அற்புத வரிகள் 24-Mar-2015 12:22 pm
மிக்க நன்றி நன்றி 19-Mar-2015 9:42 pm
நல்லாருக்கு 18-Mar-2015 11:39 pm

நான்
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ
திருமண அழைப்பிதலாய்
மாற்றி விட்டாயே ...???

நீ
என் கண்ணுக்கும்
கண்ணீருக்கும் இடைபட்டவள்
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?

உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;775

மேலும்

நன்றி நன்றி 26-Mar-2015 11:16 pm
எளிய நடையில் அற்புத வரிகள் 24-Mar-2015 12:22 pm
மிக்க நன்றி நன்றி 19-Mar-2015 9:42 pm
நல்லாருக்கு 18-Mar-2015 11:39 pm
தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் - ஸ்ரீ நந்தினி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2015 6:32 pm

இந்த வருடம் என்னை போன்று பொது தேர்வு எழுதும் தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் .
எனக்காக அனைவரிடம் ஒரு வேண்டுகோள் .
"எல்லோரும் நல்ல வேண்டிகொல்லுங்கள் இயற்பியல் படம் எளிதாக இருக்க வேண்டும் .

மேலும்

வாழ்த்துக்கள்...! இயற்பியல் தேர்வை இயல்பாய் நன்றாய் எழுதுங்கள் 17-Mar-2015 9:07 am
ஹ...ஹா...பிளஸ் டூ மாணவர்கள் எழுத்து இணையத்தில்....? ஆச்சரியம் மிகுந்தவை....வாழ்த்துக்கள்...! 16-Mar-2015 11:09 am
நல்லா எழுதுங்கள் நண்பரே 14-Mar-2015 12:35 am
வேண்டிக் கொல்ல மாட்டோம் நண்பரே வெண்டிக் கொள்கிறோம் !வாழ்க வளமுடன்@நலமுடன். 06-Mar-2015 11:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

பா விஷ்ணு

பா விஷ்ணு

சிதம்பரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே