அபிமான் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அபிமான் |
இடம் | : சென்னை- தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 13-Oct-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 10 |
சிறுகதை, நாவல், திரைக்கதை எழுத்தாளன்
“உன்னோட பைக் சவுண்டக் கேட்டாலே யேங் உயிரே ஏங்கிட்டத் திரும்பி வந்த மாதிரியிருக்குடா… நீயில்லாம என்னால வாழவே முடியாது போலிருக்குடா… எப்பவும் உங்கூடவே இருக்கனும் போல இருக்கு நீ என்னோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அந்த நேரத்துல வீணா வேறெதுவும் பேசி நேரத்த வேஸ்ட் பண்ணாதே கடைசி வரைக்கும் ஏங்கூட இப்படியெ இருப்பில்ல… உனக்கு ஏம்மேலப் பாசம் இல்லாட்டிக் கூடப் பரவாயில்ல சும்மா பாசமா இருக்குற மாதிரி நடிக்கவாவது செய் ஏன்னா? உன்ன விட்டா எனக்கு வேற யாருமே இல்லடா நான் உனக்கு அக்கா மாதிரி… ஃப்ரெண்ட் மாதிரி… ஏங் உன்னோட வெல்விஷ்ஷரா எப்பவுமே சாவுர வரைக்கும் இருப்பேன்டா… என்ன மட்டு
இயக்குனர் ஜீது ஜோசப் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பாபநாசம் .
இப்படத்தின் சிறந்த கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், கௌதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ், ஆனந்த் மகாதேவன், கலாபவன் மணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
புகைவண்டி சந்திப்பை தொட்டுக் கொண்டிருந்தது. பயணிகள் மூட்டை முடிச்சுகளை பெட்டியிலிருந்து காலி செய்து கொண்டிருந்தனர். பழக்கூடைகள், தேநீர் தூக்குகள் சில்லறைக் கணக்கு பார்த்து கல்லா கட்டிக் கொண்டது . அத்தோடு பயணம் முடிவுற்றதாக எல்லாம் ஏமாற்றின. வண்டி ஓட்டத்தில் சந்திப்பு பலகையை எங்கு தவறுதலாகப் வாசித்து விட்டமோ?என தன் கண்களையே நம்பாது இறங்கிக் கொண்டிருந்தவரிடம் ரகு
“யெஸ் க்யுஸ் மீ… இது கலாய் ஸ்டேஷனா?”
“இல்ல…அது அடுத்த ஸ்டேஷன் இன்னும் அரைமணி நேரமாகு”மென ஆசுவாசமடைந்தான். “நீங்க அங்கெயா போறீங்க?”
“ஆமாங்…!”
அவனது பார்வை ரகுவை வெறித்தது. வரிசையில் காத்திருந்தவரது
“உன்னோட பைக் சவுண்டக் கேட்டாலே யேங் உயிரே ஏங்கிட்டத் திரும்பி வந்த மாதிரியிருக்குடா… நீயில்லாம என்னால வாழவே முடியாது போலிருக்குடா… எப்பவும் உங்கூடவே இருக்கனும் போல இருக்கு நீ என்னோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அந்த நேரத்துல வீணா வேறெதுவும் பேசி நேரத்த வேஸ்ட் பண்ணாதே கடைசி வரைக்கும் ஏங்கூட இப்படியெ இருப்பில்ல… உனக்கு ஏம்மேலப் பாசம் இல்லாட்டிக் கூடப் பரவாயில்ல சும்மா பாசமா இருக்குற மாதிரி நடிக்கவாவது செய் ஏன்னா? உன்ன விட்டா எனக்கு வேற யாருமே இல்லடா நான் உனக்கு அக்கா மாதிரி… ஃப்ரெண்ட் மாதிரி… ஏங் உன்னோட வெல்விஷ்ஷரா எப்பவுமே சாவுர வரைக்கும் இருப்பேன்டா… என்ன மட்டு
“உன்னோட பைக் சவுண்ட கேட்டாலே யேங் உயிரே ஏங்கிட்ட திரும்பி வந்த மாதிரியிருக்குடா… நீயில்லாம என்னால வாழவே முடியாது போலிருக்குடா… எப்பவும் உங்கூடவே இருக்கனும் போல இருக்கு நீ என்னோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அந்த நேரத்துல வீணா வேறெதுவும் பேசி நேரத்த வேஸ்ட் பண்ணாதே கடைசி வரைக்கும் ஏங்கூட இப்படியெ இருப்பில்ல… உனக்கு ஏம்மேல பாசம் இல்லாட்டிக் கூட பரவாயில்ல சும்மா பாசமா இருக்குற மாதிரி நடிக்கவாவது செய் ஏன்னா? உன்ன விட்டா எனக்கு வேற யாருமே இல்லடா நான் உனக்கு அக்கா மாதிரி… ஃப்ரெண்ட் மாதிரி… ஏங் உன்னோட வெல்விஷ்ஷரா எப்பவுமே சாவுர வரைக்கும் இருப்பேன்டா… என்ன மட்டும்
“உன்னோட பைக் சவுண்ட கேட்டாலே யேங் உயிரே ஏங்கிட்ட திரும்பி வந்த மாதிரியிருக்குடா… நீயில்லாம என்னால வாழவே முடியாது போலிருக்குடா… எப்பவும் உங்கூடவே இருக்கனும் போல இருக்கு நீ என்னோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அந்த நேரத்துல வீணா வேறெதுவும் பேசி நேரத்த வேஸ்ட் பண்ணாதே கடைசி வரைக்கும் ஏங்கூட இப்படியெ இருப்பில்ல… உனக்கு ஏம்மேல பாசம் இல்லாட்டிக் கூட பரவாயில்ல சும்மா பாசமா இருக்குற மாதிரி நடிக்கவாவது செய் ஏன்னா? உன்ன விட்டா எனக்கு வேற யாருமே இல்லடா நான் உனக்கு அக்கா மாதிரி… ஃப்ரெண்ட் மாதிரி… ஏங் உன்னோட வெல்விஷ்ஷரா எப்பவுமே சாவுர வரைக்கும் இருப்பேன்டா… என்ன மட்டும்
அது ஒரு கோடை விடுமுறை. முற்பகல், வெயிலைக் கூட பொருட்படுத்தாத நானும் என் சகாக்களும் வழக்கம் போல் மைதானத்தில் அந்த குட்டிச் சுவரின் ஓரம் விளையாடிக் கொண்டிருந்தோம். கிரிக்கெட் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. உற்சாக விளிம்பில் திடீரென ஆட்டம் டிக்ளர் ஆனதைப் போல ஸ்தம்பிக்க ஒரே பதட்டம், அலைபாய்ந்த கவனமாய் தடுமாற மனம் முழுதும் குட்டிச்சுவரை அடுத்திருந்த அந்த ஒற்றையடிப் பாதையிலேயே குவிந்தது. பளீச்சென ஒரு அழகு தேவதை நடந்து வந்திருந்தாள். கடவுளின் உன்னதமான படைப்பென உள்ளுக்குள் சொன்னது. அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டும், மெலிதான டாப்ஸும் மேனியில் மெனக்கெடாமல் கிடக்க, வர்ணம் பூசாத சிகப்பு உதடுகள் சிரிப்பு
ஒரு வழி பாதையல்ல அது. ஒரு பேருந்து மட்டுமே கடக்கக்கூடிய சிறிய ‘S’ வளைவு பாதை. நேரெதிர் வரும் பேருந்துக்கள் ஹாரனிலிருந்து வரும் ஒலியின் அளவை அனுமானித்து கொண்டே ஓட்டுனரின் ஊமை பாஷையில் ஒரு பேருந்து ஒதுங்கி மறு பேருந்திற்கு வழி விட்டு கடக்கும். ஒற்றையடி பாதையில் ஆடுகள் கடப்பதைப்போல. இது வளைவில் வழக்கமாகி விட்டது. பாதையின் ஓர் ஓரம் வெற்றிலை பாக்கு, சில்லரை வியபாரம் கல்லா கட்டியது. அதைவிட அதன் உரிமையாளர் சண்முகம் அண்ணாச்சியின் பேச்சு வாடிக்கையாளர்களை வரிசை கட்டியது. வெற்றிலை சீவலில் வாய் மலர பேசி வாடிக்கைகளை வசப்படுத்தி விடுவார். அவரது முதிர்ந்த அனுபவ பேச்சுக்கு ‘மகுடி ஊதிய பாம்பாக’ கட்டம் போ
ஆக்ஸிலேட்டர் முறுக்கல்களில் புகைந்தும்,ஹாரன்கள் அலறியும்,வியர்வை சிந்த மிதித்தும், சுமைகளை சுமந்தும், வேடிக்கை பார்த்தும், கையோடு கைகோர்த்தும், இடி, மோதல், இரைச்சலென நெருக்கடிகளில் மூச்சிறைக்க கடந்தும், பச்சை சிக்னல் வில் அம்பு பாய அனைத்தும் ‘மாரத்தான் பந்தய’மென ஒன்றை ஒன்று முந்தி போவதும் வருவதுமாக பரப்பான சாலைகள். முற்பகல், ஒண்பதரை என முட்கள் துரத்தி தொட்டு கொண்டிருக்க அவரவரது வேலைகளில் மும்பரமாய் ஓடிக் கொண்டிருந்தனர். ‘அழகு பார்மஸி’யில் லேண்ட் லைனில் டிரிங்…டிரிங்…என ரீங்காரமிட கடை முதலாளி ‘சுந்தரம்’
“ஹலோ…அழகு பார்மஸி “
“ஹலோ… நாங்… சுமங்கலி கட்பீஸ்’ சதாசிவம் பேசுறேங்…”
நண்பர்கள் (11)

தர்மராஜன்
கோபிசெட்டிபாளையம்

செல்வமணி
கோவை

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

ஆனந்தி
வடலூர்/கடலூர்
