நிலாநேசி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிலாநேசி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-May-2013
பார்த்தவர்கள்:  411
புள்ளி:  57

என்னைப் பற்றி...

மகிழ்விக்கும் தமிழுக்கு மலர் தொடுக்கும் முயற்சி எனது எழுத்து.

என் படைப்புகள்
நிலாநேசி செய்திகள்
நிலாநேசி - நிலாநேசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2015 6:50 pm

விரக்தியின் விளிம்பில்
தான் நிற்கிறேன் -
என்றாலும்
விழுந்து விட மாட்டேன் !

மேலும்

துணிவும் தன்னம்ம்பிக்கையும் தரும் செம்மையான கவிதை 28-Aug-2015 2:55 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 12-Aug-2015 11:45 pm
நிலாநேசி - சௌந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2016 12:55 am

"அப்போ முடிவா நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு

மேலும்

கதை உண்மையாக இருந்தால் விரைவில் சம்மதம் கொடுக்க வாழ்த்துக்கள் sago.. 27-Dec-2017 1:22 am
மிக்க நன்றி நட்பே!!! 24-Nov-2016 2:09 pm
அழகான வரிகள் நட்பே கதை உண்மையாக இருந்தால் விரைவில் சம்மதம் கொடுக்க வாழ்த்துக்கள் 24-Nov-2016 1:22 pm
நிலாநேசி - சௌந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 3:20 pm

எங்கும் நான்..

நீக்கமற நிறைந்த
நோக்கம் நான்!!!

ஒரு பறவை
தன் பேடுடன் கூடிடும் பொழுதில்,
கதிரவன் கதிர்கள்
மலையினை தழுவிடும் பொழுதில்,
இனிய இசையில்
இசைந்திடும் பொழுதில்,
என்னுள் பரவியிருக்கும்
காதலின் பிரவாகதினை
பருகத்தலைப்படாமல்
எங்கோ எதிலோ அதனை
தேடிடும் நொடிகளில்,
இறையின் கரங்களில்
கரைந்திடும் பொழுதில்...

என் நான்
கரைந்து...
கவிழ்ந்து...
நானாகிறேன்!!!

என் உள்ளிருக்கும் துணைதனை
உடனிருக்கும் எனைதனை
என்னுளிருந்து அல்லது
அதனுள்ளிருந்து வெளிப்பட்ட நான்
நான்!!!

பிரபஞ்சபெருவெளிகளில் அலையும்
ஒரு துகள் நான்...
தேடலின் உணர்வு பெற்று
தெளிய வந்திருக்கும்

மேலும்

நன்றி நண்ப!!! 03-Nov-2016 1:57 pm
Ennaip pidiththirukkum Naan vilakkiyirukkum Ovvoru kunamum - naan naan.. It's true.nandru 02-Nov-2016 1:39 pm
நன்றி நண்ப!!! 02-Nov-2016 11:59 am
தேடி அலையும் வாழ்க்கையின் பாதைகள் தேடுதல் தொடங்கிய இடத்திலேயே தொலைந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2016 8:32 am
நிலாநேசி - நிலாநேசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 5:02 pm

விசேஷ வீட்டில்
விளையாடிய குழந்தை
சுமந்து செல்கிறது ...

சுண்ணாம்பின் சுவடுகளை !!

*******************************************

கவிதை என்பது
இரசித்தவனுக்கும்
இரசிப்பவனுக்கும்

இடையில் ஊரும்
புரிதல் ....

***********************

பூட்டிய வீட்டின்
கண்ணாடி ஜன்னல்கள்

பகலில் வெளியின்
வெளிச்சத்தையும்

இரவில் அறையின்
இருட்டையும்

யாருக்கோ
சொல்லிக்கொண்டே இருக்கின்றன ........

*************************************

மேலும்

நன்றி முஹம்மத் 07-Jan-2016 1:32 pm
அனைத்தும் சிறப்பான வரிகள் மிகவும் கவர்ந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 10:10 pm
நிலாநேசி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 5:02 pm

விசேஷ வீட்டில்
விளையாடிய குழந்தை
சுமந்து செல்கிறது ...

சுண்ணாம்பின் சுவடுகளை !!

*******************************************

கவிதை என்பது
இரசித்தவனுக்கும்
இரசிப்பவனுக்கும்

இடையில் ஊரும்
புரிதல் ....

***********************

பூட்டிய வீட்டின்
கண்ணாடி ஜன்னல்கள்

பகலில் வெளியின்
வெளிச்சத்தையும்

இரவில் அறையின்
இருட்டையும்

யாருக்கோ
சொல்லிக்கொண்டே இருக்கின்றன ........

*************************************

மேலும்

நன்றி முஹம்மத் 07-Jan-2016 1:32 pm
அனைத்தும் சிறப்பான வரிகள் மிகவும் கவர்ந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 10:10 pm
நிலாநேசி - எண்ணம் (public)
23-Sep-2015 4:39 pm

பலமே வாழ்வு ; பலவீனமே மரணம்...
போராடுவோம் துணிவோடு -
வெற்றிவரும் பணிவோடு !!!

மேலும்

நிலாநேசி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2015 12:19 am

ஆண்.
அவனை சுற்றி
தூரத்து இடிமுழக்கம்

தெறித்து செல்லும் மின்னல்கள்
ஆர்ப்பரிக்கும் அழகு தென்றல்
அடித்து வீசும் வாடைகாற்று
சட்டென்று பெய்யும் சாரல் மழை

அசட்டுத்தனம் அது தான் ஆம்பளைத்தனம்
ஈரம் ஆகாமல் நனைய விரும்பும் ஒரு ஏக்கம்

பெண்

நட்பின் எதார்த்தம்
நங்கூரத்திற்கு மட்டுமே ஆரோக்கியம்
தங்கத்தையும் சுட்டுத்தான் புடம் போடும்
சங்கம் தான் இன்றைய சமூகம்

பொலிவும் அழகும் சற்று மாறுபட்ட சதவிகிதத்தில்
உருவான பூங்காவில் ஒவ்வொரு பூவுக்குள்ளும்
ஊஞ்சலாடும் உணர்வுகள் அது தினம்
உருமாறும் நிலவுகள்.

ஆனாலும் மகரந்தத்தின் மகத்துவம் மறந்திடாமல்
மாண்பு எது மாசு எது என புரிந்து

மேலும்

அப்பப்பா.. ஆழமான படைப்பு ஐயா 28-Aug-2015 4:43 pm
அருமை . இன்னும் எதிர்பார்க்கிறேன் 25-Aug-2015 1:15 pm
நல்ல படைப்பு நண்பரே!! நட்பை அழகாய் சொல்லும் கவிதை 25-Aug-2015 11:27 am
நிலாநேசி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 6:50 pm

விரக்தியின் விளிம்பில்
தான் நிற்கிறேன் -
என்றாலும்
விழுந்து விட மாட்டேன் !

மேலும்

துணிவும் தன்னம்ம்பிக்கையும் தரும் செம்மையான கவிதை 28-Aug-2015 2:55 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 12-Aug-2015 11:45 pm
நிலாநேசி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2015 12:02 pm

கைகால் உதறியழும் தொட்டில் குழந்தையென
குப்புற விழுந்த வண்டு கிடந்தது - "தயவு செய்து
நேர்த்திருப் பென்னை" கெஞ்சியது என்னை;
புரட்ட, ரீங்காரம் நன்றி சொல்லும் முகமாய்..!

அம்மா கண்டால் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொல்வாள்-
அமைதியாய்ப் போவென மண்வாசலுக்குத் தள்ளினேன்;
காலையில் கருங்கல்லுக்குக் கால்முளைத்தது போலதுஊர்ந்தது
மாலையில் இறந்துவிட்டது - கைகால் உதறியழத் தோன்றுகிறது
- எனக்கிப்போது !

எலும்பிலா உயிர்களை மரித்திடச்செய்யும் வெய்யில்போலும்
அன்பிலா உயிர்கள் மரித்திடநேரின், மனிதமென்ற
பரிணாமம் வசித்திடக் கிடைப்பத

மேலும்

நிலாநேசி - நிலாநேசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 11:31 am

தீர்வற்ற வருத்தத்தை
நேர்தந்து மிரட்டுகிறது - மரணம் !

எதற்காக இறந்தாய் அதற்குள்ளே
இறைவனே...?

அடர்ந்த வனத்தில்
அம்மாவைத் தொலைத்த
சிறுமியாய் வீரிட்டழவிட்டு...

எதற்காக இறந்தாய்..?
நீ தவறிழைத்தாய்..!

இலட்சக்கணக்கில் நீகண்ட
மாணவர் கணக்கில்
நானின்னும் வரவில்லையே
நீ எவ்வாறு மறையலாம்?

சைவ முகமதியரே ..

எம் இதயத்தின்
ஒரோரத்தைப் பிய்த்துப்போக
மார டைப்புக்கு நீஏன்
கொடுத்தாய் அனுமதி ?

நீ தவறிழைத்தாய்..!

எம் மனிதரில் பலர்
மறதிக்குப் பிறந்தவர்கள்
அதற்குள்ளே ஏன்போனாய்?

சிறுவயதிலுன் அக்னிச்
சிறகுகளை மடியில்வைத்து
சொட்டுச் சொட்டாய் நாங்கள்
விட்டகண்ணீர் அ

மேலும்

மிக மிக அருமை நட்பே படைப்பு 04-Aug-2015 10:58 am
ஆம் ...நன்றி சகோதரா 31-Jul-2015 4:01 pm
// இந்தியாவை நேசிக்கும் கூட்டம்.. என் தேசம் வல்லரசாக வேண்டும் என்று கனவு காணும் கூட்டம்..// 100% 31-Jul-2015 2:41 pm
நிலாநேசி - நிலாநேசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2015 4:33 pm

கடல் அலைகள், பொன் மணல்,
புனித யாத்ரிகர்களின் நம்பிக்கை,
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு-
இவை யெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ,
என் அன்னையே !

சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய்
எனக்கு நீ வாய்த்தாய்.
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு
வருகின்றன.
வாழ்க்கை ஓர் அறைகூவலாய் அமைந்த
கொந்தளிப்பான காலம் அது-

கதிரவன் உதிப்பதற்குப் பலமணிநேரம் முன்பே
எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம்
கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம்
பாடம் கற்கச் செல்ல வேண்டும்.
மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம்.
மணல் குன்றுகள் ஏறி இறங்கி
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று
நாளிதழ் கட்டு எடுத்து வந்து
அந்தக

மேலும்

நிலாநேசி - நிலாநேசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2015 12:34 pm

தூய்மை இந்தியா தொடங்குவதென்னவோ நம் வாசல் கதவு திறப்பதிலிருந்து தான் !!!

ஒரு நிகழ்வையும் கருத்தையும் பகிரலாமா, வாசகரே! நாங்கள் பணி நிமித்தம் ஒரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ள நகரில் குடியிருந்தோம். அந்த நகரோ தூய்மைக்குப் பெயர் போனதாகும்(!!!). சாலைகள் முதல் சாக்கடைகள் வரை சுத்தம் ஒரு பைசா தேறாது. வாசல் கதவருகே ஒரு நெகிழிப்பையில் வீட்டுக் குப்பைகளை வைத்து விட்டால், நகராட்சி ஊழியர்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் குப்பைகளை சேகரித்துச் செல்வர்.

குடியேறிய புதிதில் ஒருநாள் குப்பை வண்டியைத் தவறவிட்டதாய் நினைத்து அக்கம் பக்கத்தினர் அறிவுரைப்படி பக்கத்தில் இருந்த மின்சாரக்கம்பம் அருகே கொட்டச் சென்று குப்ப

மேலும்

Karuthu therivikkum thaguthi pera villayo padaippu..thank you visitors 19-Jul-2015 10:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (30)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (30)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
சத்யா

சத்யா

panrutti
Kaleeswaransvks

Kaleeswaransvks

sivakasi

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே