இந்தக் காதல் மட்டும்

பார்க்கும் ஆசையோடுதான்
பயணிக்கிறேன் !
உன் பாதச் சுவடறிந்து - நான்

பாவம் என்ன செய்தேனோ !
நீ எனைப் பார்க்கையிலும்
நான் உனைப் பார்க்கையிலும்

பாரா முகம் கொண்டு செல்கிறதே
இந்தக் காதல் மட்டும் !

எழுதியவர் : முகில் (15-Mar-15, 2:58 pm)
பார்வை : 124

மேலே