நினைவு

நினைவு....!

அவிழ்கின்ற கதிர்தொட்டு
முகிழ்கின்ற இளமொட்டின்,
இதழ்தன்னில் பனிமுத்தாய்
இழைகின்ற நனிசொத்தில்,
மகிழ்வோடு மதித்தென்றல்
தவழ்ந்தாடும் தமிழ்ச்சாரல்.

எழுதியவர் : இராக. உதய சூரியன். (17-Mar-15, 10:30 am)
பார்வை : 278

மேலே