தோழி
தாயும் மெய் சிலிர்ப்பால்
நம் பாசம் கண்டு,
மனைவியும் பொறாமைக் கொள்வாள்
நம் நெருக்கம் கண்டு,
சுற்றமும் ஆத்திரம் கொள்ளும்
நம் உரிமை கண்டு
இறைவனும் ஏங்குவான் உன்னைப்போல்
தோழி இல்லை என்று...!!!
தாயும் மெய் சிலிர்ப்பால்
நம் பாசம் கண்டு,
மனைவியும் பொறாமைக் கொள்வாள்
நம் நெருக்கம் கண்டு,
சுற்றமும் ஆத்திரம் கொள்ளும்
நம் உரிமை கண்டு
இறைவனும் ஏங்குவான் உன்னைப்போல்
தோழி இல்லை என்று...!!!