காதலின் முடிவு கண்ணீரில்

கண்களின் மோதலில்
காரணமின்றி உருவாகி
இதயத்தின் பிளவினால்
உதிரமாய் உருமாறி
காயத்தின் ரணத்தால்
கண்ணீராய் கரைந்து விடுகின்றது
"காதல்"
கண்களின் மோதலில்
காரணமின்றி உருவாகி
இதயத்தின் பிளவினால்
உதிரமாய் உருமாறி
காயத்தின் ரணத்தால்
கண்ணீராய் கரைந்து விடுகின்றது
"காதல்"