நகரமா நரகமா

உலாவும் நெகிழிபைகளும்,,
உறைந்துபோன ரத்தத்துளிகளும்,,
சிதைக்கப்பட்ட சதைப்பிண்டங்களும் ,,
அடுத்தவேலை உணவுக்கு
அடிமாடாய் மாறியமனிதர்களும்,,
கண்ட இடத்தில் கழிக்கும் கயவர்களும் ,,
கண் இருக்கும் குருடர்களும்,,
கால் இருக்கும் முடவர்களும்,,
உயிருள்ள பிணங்களும்,,
அபத்த ஆசாமிகளும்,,
மறக்கப்பட்ட தூய்மையும்
மறுக்கப்பட்ட மனிதமும் !!!
அப்பாடா !!!
இது
நகரமா ??? இல்லை நரகமா????

எழுதியவர் : இரா.சுடர்விழி (30-Mar-15, 1:10 pm)
பார்வை : 137

மேலே