எதார்த்த இமைகள்

குழந்தை ரோஜாச் செடியில் முள்
பகவானின் பக்குவப் படைப்பு
இமை எதார்த்தம் குத்தியதால்
இரத்த வெள்ளத்தில் தத்தளிக்கும் விழிகள்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Apr-15, 9:06 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : ethartha imaikal
பார்வை : 49

மேலே