சிற்பமாய் நீ

சிற்பியின்
கைபட்ட
சிற்பங்களுக்கெல்லாம்
உயிர் வரவில்லை !!
பெண்ணே !
உயிர் வந்த சிற்பமாய்
நீயிருக்க ;
உயிர்கள் போனதடி

பல சிற்பிகளுக்கு!!!

எழுதியவர் : sugumarsurya (3-Apr-15, 6:20 pm)
பார்வை : 99

மேலே