உன்மாற்று இதயங்கள்
பசிகொண்டு நீ இருந்தால் ..
வலிகண்டு நீ அழுதால்..
கவலையால் கலங்கிநின்றால்..
உனக்காகத் துடிக்கும்..
உன்மாற்று இதயங்கள்..
தாயும் நட்பும்
பசிகொண்டு நீ இருந்தால் ..
வலிகண்டு நீ அழுதால்..
கவலையால் கலங்கிநின்றால்..
உனக்காகத் துடிக்கும்..
உன்மாற்று இதயங்கள்..
தாயும் நட்பும்