முன் பின்

இறைவன் என்னை ஏன் படைத்தான் என்று
நான் கண்டறியவில்லை
-உன்னைக் காணும் முன்
உன் கண்களில் இருந்த அன்பை
நான் அறிந்திருக்கவில்லை
-உன் நட்பு கிடைக்கும் முன்
தனிமையைப் பற்றி தெரிந்திருக்கவில்லை
-உன் பிரிவுக்கு முன்
சந்தோஷத்தை சந்திக்கவில்லை
-உன் பிரிவுக்குப் பின்

எழுதியவர் : Maduradevi (6-Apr-15, 9:24 pm)
பார்வை : 69

மேலே