அறிஞர்கள்
பேச வைக்க முடியவில்லை கடவுளை...
எதற்கு இத்தனை ஜாதிமதங்கள் !?
இதைத் தான்
'அறுக்க முடியாதவ இடுப்பிலே ஆயிரெத்தெட்டு அரிவாள்' என்று
பலம் பொருந்திய பல் மொழியை பழமொழியாய் விதைக்கிறார்க(ளோ)ள்
வாழ்வை ஆய்ந்து உணர்ந்த அறிஞர்கள்
பேச வைக்க முடியவில்லை கடவுளை...
எதற்கு இத்தனை ஜாதிமதங்கள் !?
இதைத் தான்
'அறுக்க முடியாதவ இடுப்பிலே ஆயிரெத்தெட்டு அரிவாள்' என்று
பலம் பொருந்திய பல் மொழியை பழமொழியாய் விதைக்கிறார்க(ளோ)ள்
வாழ்வை ஆய்ந்து உணர்ந்த அறிஞர்கள்