கானல்
சில நேரங்களில்
பஞ்சம் வந்துவிடுகிறது
கண்ணீர்க்கும்!
அழுது மனதை
ஆற்ற நினைக்கும்போது
கானலாய் வராமலே
பழி வாங்கி விடுகிறது...
சில நேரங்களில்
பஞ்சம் வந்துவிடுகிறது
கண்ணீர்க்கும்!
அழுது மனதை
ஆற்ற நினைக்கும்போது
கானலாய் வராமலே
பழி வாங்கி விடுகிறது...