iraivan

எண்ணம் முழுதும்
உந்தன் நினைவே
எண்ணி இருந்தால்
துன்பம் இல்லையே

வாழும்போது உந்தன்
நினைவில் வாழவேண்டும்
வீழும்போது உந்தன்
திருவடியில் வீழவேண்டும்

உழைக்கும் மக்கள் வியர்வை
துளியில் உன்னை கண்டேன்
உதிக்கும் முன்னர் விழிக்கும்
உலகில் உன்னை கண்டேன்,

எழுதியவர் : ச.கே.murugavel (11-Apr-15, 5:45 pm)
பார்வை : 85

மேலே