இலக்கை நோக்கிய பயணம் - 12055

தேடித் பறந்தால்
திசையெங்கும் இரையே
நாடிப் பணிந்தால்
நாம் காண்பதும் இறையே.....
இலக்கிலே தெளிவானால்
இந்த வாழ்க்கை சுகம்....
இறைவனை நெருங்கினால்
இதயத்தில் அன்பு மலரும்....!!
தேடித் பறந்தால்
திசையெங்கும் இரையே
நாடிப் பணிந்தால்
நாம் காண்பதும் இறையே.....
இலக்கிலே தெளிவானால்
இந்த வாழ்க்கை சுகம்....
இறைவனை நெருங்கினால்
இதயத்தில் அன்பு மலரும்....!!