மழை

மழை நின்றவுடன் பார்த்தேன்
பூமி எங்கிலும் மலர்கள்
மழை பெய்ததால் மண் மணத்ததோ
மண் மணத்ததால் பூ மணம் தோற்றத்தோ
அதனால் தான் பூக்கள் தன் உறவு
முறித்து மண்ணிற்கு முத்தமிட்டதோ.....
மழை நின்றவுடன் பார்த்தேன்
பூமி எங்கிலும் மலர்கள்
மழை பெய்ததால் மண் மணத்ததோ
மண் மணத்ததால் பூ மணம் தோற்றத்தோ
அதனால் தான் பூக்கள் தன் உறவு
முறித்து மண்ணிற்கு முத்தமிட்டதோ.....