கூண்டுக்கிளி

வான்வௌியில் பறந்து திரிந்தபோது
நினைக்காத நிமிடத்தில் மரணம்...!
கூண்டுக்குள் இருந்தால்
நொடிக்கொருமுறை மரணம் தான்....!
"சுதந்திரமின்மையால்"
வான்வௌியில் பறந்து திரிந்தபோது
நினைக்காத நிமிடத்தில் மரணம்...!
கூண்டுக்குள் இருந்தால்
நொடிக்கொருமுறை மரணம் தான்....!
"சுதந்திரமின்மையால்"