நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்

பொய் சொல்ல
வேண்டியதில்லை...!

எதிர்பார்த்து ஏமாற
வேண்டியதில்லை...!

வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை...!

கவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை...!

ஊருக்கு உபதேசம் செய்ய
வேண்டியதில்லை...!

முகத்திற்கு முன் சிரித்து பேசி
முதுகுக்கு பின் குறை பேச
வேண்டியதில்லை...!

நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...!!!

எழுதியவர் : இஸ்ரத் அலி (25-Apr-15, 10:20 pm)
சேர்த்தது : Israth Ali
பார்வை : 89

மேலே