நடுரோட்டில் ………

பல ஓவியம் தீட்டினேனடி
ஏனோ உன் ஓவியம் தீட்ட
விரல்கள் மறுக்கிறதடி – இருந்தும்
வரைந்தேனடி உன்னை
என் கண்களைக் கொண்டு
வரைந்த ஓவியம் காதலாக
நீ என் இதயத்தில்
வரைந்த நானோ
இன்று நடுரோட்டில் ………..!

எழுதியவர் : ராஜா (29-Apr-15, 2:22 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 434

மேலே