உயிர் வாழும் தெய்வம் - தொழிலாளி - 12148

படைத்தல்
காத்தல்
அழித்தல்
அறிவான் தொழிலாளி
அவன்
படைத்ததையும்
காத்ததையும்
பண்போடு வளர்கும்
அறிவாளி.......!

அழிக்கத் தெரிந்தவன்
அவன் சோம்பேறித் தனத்தை

ஆற்றல் படைத்தவன்
அவன் ஆண்டவனுக்கும் மேலானவன்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-May-15, 11:03 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 52

மேலே