ஒரு விழி மூடி, மறு விழி திறந்து
இதென்ன
ஒன்றாய் இமைக்காமல்
ஒரு விழி மூடி, மறு விழி திறந்து
அப்படி என்ன
அதிசயம் பார்க்குது இங்கே
வானம்
பகல், இரவு....
இதென்ன
ஒன்றாய் இமைக்காமல்
ஒரு விழி மூடி, மறு விழி திறந்து
அப்படி என்ன
அதிசயம் பார்க்குது இங்கே
வானம்
பகல், இரவு....