உளறல்

குடிபோதையில் கூச்சலிட்டான் !
தனக்கு சுதந்திரம் கிடைத்ததென்று !
ஆம் நிஜந்தான் !
அவன் ஆடைகள் அவிழ்ந்து தரையில் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (3-May-15, 1:10 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 49

மேலே