கடல்

கடலே ஏன் சீறுகிறாய் ,
மனிதன் உன்னிடம் கூட வரதட்சணை கேட்கிறானே என்றா !

எழுதியவர் : கவிஓவிய (3-May-15, 5:36 pm)
சேர்த்தது : கவிஓவிய
Tanglish : kadal
பார்வை : 4499

மேலே