நேற்றைய என்னவளே
நேற்றைய ... என்னவளே ...
நட்பாய் தொடர்ந்தால் யாவருக்கும் நலமே!
தொலைந்தே போனது என் காதல் - என நான்
துவண்டு நின்ற வேளையிலே அது
உன்னிடம் பத்திரமாய் தான் உள்ளது
என்று அறிந்த ஒன்று மட்டும் போதுமே ...
எந்தன் உயிர் வாழுமே ...
கை சேரவில்லை என்ற போதும்
உன்னை எந்தன் காதல்
வந்து சேர்ந்ததே அதுவே போதும்....
என்றும் தொடர்வோம் ....... நண்பர்களாய்
நட்பும் கூட புனிதமானது தான்
காதலை போல .....
ஆம் நட்பாய் தொடர்ந்தால் யாவருக்கும் நலமே