வறுமை
வானத்தை பார்த்து
எழுதுவில்லை கவிதை...
என் வறுமையை பார்த்து எழுதினேன்...
கவினன் ஆவது எனது
கனவல்ல..
வறுமை என்னை கவினன் ஆக்கியது...
வறுமையை வார்த்தையால்
சொன்னேன் மதிக்கவில்லை
மக்கள் - எழுகளாக சொன்னேன்
கவிதை என்றார்கள்...
வறுமை சிலருக்கு
வெறுமையாக தோன்றலாம்..
வறுமையும் கவிதையாக
தோன்றியது எனக்கு....
நீ வாழ்ந்திடு என்று....
என்னை வாழ வைப்பது
காற்று மட்டுமல்ல...
வறுமையால் தோன்றிய
என் கவிதையும் கூட...