வறுமை

வானத்தை பார்த்து
எழுதுவில்லை கவிதை...
என் வறுமையை பார்த்து எழுதினேன்...

கவினன் ஆவது எனது
கனவல்ல..
வறுமை என்னை கவினன் ஆக்கியது...

வறுமையை வார்த்தையால்
சொன்னேன் மதிக்கவில்லை
மக்கள் - எழுகளாக சொன்னேன்
கவிதை என்றார்கள்...

வறுமை சிலருக்கு
வெறுமையாக தோன்றலாம்..
வறுமையும் கவிதையாக
தோன்றியது எனக்கு....

நீ வாழ்ந்திடு என்று....

என்னை வாழ வைப்பது
காற்று மட்டுமல்ல...

வறுமையால் தோன்றிய
என் கவிதையும் கூட...

எழுதியவர் : க.சக்கரவர்த்தி (15-May-15, 8:16 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : varumai
பார்வை : 99

மேலே