தனிமையில்
குடை விழுந்து
நனைந்த மழை....
பனி விழுந்து
வியர்த்த வெயில்....
சிலை செதுக்கி
உயிர்க்கும் உளி...
இரவு கண்ட
ஒரு பகல் கனவு...
தனிமையில் சிரிக்கும்
என் கண்ணீர் துளி
குடை விழுந்து
நனைந்த மழை....
பனி விழுந்து
வியர்த்த வெயில்....
சிலை செதுக்கி
உயிர்க்கும் உளி...
இரவு கண்ட
ஒரு பகல் கனவு...
தனிமையில் சிரிக்கும்
என் கண்ணீர் துளி