காமத்துப்பால்

இடைவெளி இல்லா இரவுகள் தோறும்
இடையிடமாய் எச்சில் படுத்தியவென்
இதழ்களை இறுகக் கடித்தபடி
மெல்லினமாய் நீ
உச்சரித்த மகரமெய் ஒன்றுமட்டும்
அறைதனிலெங்கும் மோதி ஒலிக்குதடி

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (25-May-15, 1:12 pm)
பார்வை : 107

மேலே