சுருதியின் கவிதை!

சுருதியின் கவிதையை

கார்மேகத்திடம்..........

சொல்லிப்பார்த்தேன்!

ஆனந்தக் கண்ணீரில்......

ஆர்பரித்துப்போனதடா....................

அந்த மேகங்கள்!

எழுதியவர் : ஆ.கோபிநாத் (8-May-11, 12:45 pm)
சேர்த்தது : a.gopinath
பார்வை : 465

மேலே