விலங்கும் மனிதனும்
பாவம் விலங்கிற்கு பேச தெரியாது
சிரிக்கவும் தெரியாது
தெரிந்திருந்தால் மனிதன் தனக்கு
செய்யும் அநீதி செயலை எல்லாம்
சொல்லிக் காட்டி நீதி கேட்டிருக்கும்
அவன் கீழ்த்தர செயலையெல்லாம்
எள்ளி நகையாடி இருக்கும்
பாவம் விலங்கு பேசத்தெரியாது
சிரிக்கவும் தெரியாது