பொய் மௌனங்கள்

கனவிலே நானே
கரைகிறேன் மானே
காதல் வந்தப் பின்னே!

தினம் தினம் என்னைத்
துரத்துதேப் பெண்ணே
உந்தன் முகம்தானே!

பொய் மௌனங்கள் என்ன?
துயரங்கள் கண்ணைத் தின்ன,
உன் வார்த்தைக்காக வாழ்கிறேன்!

எழுதியவர் : பெருமாள் (29-May-15, 4:57 am)
சேர்த்தது : பெருமாள் ராஜா
Tanglish : poy mounangal
பார்வை : 258

மேலே