பிரிவு...
நட்பே...
ஒரு நாள் பிரிவிலேயே
பல நாள் தவிப்பு...
ஆனால்...
பல நாள் பிரிவிலோ
பாதி உயிர் பறிப்பு...
என்றாவது ஒரு நாள்
பார்ப்போம் என்றெண்ணெத்தில்...
மீதி ஊயிர்
மிச்சமிருக்கிறது...
இலையுதிர்ந்த மரத்தின்
கீழ்...அந்த இளவேனிர்
காலம் நோக்கி...