நேர்த்தியுடன் பாடுகின்றேன் நேர்ந்து --வெண்பா

அயராது கண்விழித்து அன்பார்வம் கொண்டு
தயவான சொல்லெடுத்து தாயுள்ளம் தான்காட்டி
நேயமுடன் பண்ணமைத்த நேசமிக்க நல்லோரை
.நேர்த்தியுடன் பாடுகின்றேன் நேர்ந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-May-15, 1:22 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 39

மேலே