உங்கம்மா கத்தும்போது

மகன்: அப்பா,நம்ம வீட்டு எப்போ சொந்தக்காரங்க வருவாங்க?

அப்பா: 'காக்கா கத்தும்போது!'

மகன்: வந்த சொந்தக்காரங்க எப்போ திரும்பிப் போவாங்க?

அப்பா: 'உங்கம்மா கத்தும்போது!'

ஆதாரம்:
(S.மந்திரமூர்த்தி,
புதுச்சத்திரம்) சிறுவர் மலர், தினமலர், 05.06.2015

கருத்து:

நூற்றுக்கு நூறு உண்மை.

எழுதியவர் : S.மந்திரமூர்த்தி (6-Jun-15, 2:28 pm)
பார்வை : 533

மேலே