உங்கம்மா கத்தும்போது
மகன்: அப்பா,நம்ம வீட்டு எப்போ சொந்தக்காரங்க வருவாங்க?
அப்பா: 'காக்கா கத்தும்போது!'
மகன்: வந்த சொந்தக்காரங்க எப்போ திரும்பிப் போவாங்க?
அப்பா: 'உங்கம்மா கத்தும்போது!'
ஆதாரம்:
(S.மந்திரமூர்த்தி,
புதுச்சத்திரம்) சிறுவர் மலர், தினமலர், 05.06.2015
கருத்து:
நூற்றுக்கு நூறு உண்மை.