மனிதன்
வரிகளை சுமந்தால்தான் கவிதை
வருத்தங்களை சுமந்தால்தான் வாழ்க்கை
கற்பனைகளை சுமந்தால்தான் கவிஞன்
காயங்களை சுமந்தால்தான் மனிதன்
வரிகளை சுமந்தால்தான் கவிதை
வருத்தங்களை சுமந்தால்தான் வாழ்க்கை
கற்பனைகளை சுமந்தால்தான் கவிஞன்
காயங்களை சுமந்தால்தான் மனிதன்