கார்மேகத்தின் கவிதை

கார்மேகத்தின்
கவிதைதான் 'மழை துளி'
அது காதலின்
வெற்றிக்காக என்றால், விளைச்சல்.........
தோல்விக்காக என்றால், வெள்ளம் ......


என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (9-Jun-15, 3:45 pm)
பார்வை : 60

மேலே