உன் பிரிவுக்கு நன்றி

உன் பிரிவுக்கு நன்றி ....
இத்தனை வரிகளை நீ தானே ....
தந்தாய் ....
உடல் மண்ணில் மறையும் ....
நாள்வரை உன் எண்ணம் ...
மனதில் இருக்கும் ....

@@@@

என் இதயம் ...
எத்துனை துயரங்களை ...
சுமக்கிறது உயிரே ....
கண்ணில் இருந்து கண்ணீர் ...
வரவில்லை ....
இதயத்திலிருந்து வருகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 9:16 am)
பார்வை : 558

மேலே