வறட்சி

பசியுள்ள விதைகள்
மண் என்ற தட்டினை
கையில் ஏந்தி நிற்கும்போது..
அன்னையான மேகம்
மழை எனும் அமிர்தத்தை
வழங்க மறுக்கலாமா?...
பசியுள்ள விதைகள்
மண் என்ற தட்டினை
கையில் ஏந்தி நிற்கும்போது..
அன்னையான மேகம்
மழை எனும் அமிர்தத்தை
வழங்க மறுக்கலாமா?...