அன்பே என் கையில் நீ

அன்பே.!

என் இருகைகளுக்கு
நடுவே உன்முகம்

-உள்ளங்கையில் தாமரை

என் இருவிரல்களுக்கு
நடுவே உன் உதடுகள்

-முத்தத்திற்கான முதற்படி

எழுதியவர் : பார்த்திப மணி (24-Jun-15, 7:31 pm)
பார்வை : 157

மேலே