மலர்
![](https://eluthu.com/images/loading.gif)
மலரெனச் சொன்னீர் !
மங்கையரை !!
பசுமையாய் ரசித்து ,
தன்மையாய் பறித்து ,
மென்மையாய் கோர்த்து,
மாலையாய் அணிந்து
வேலை தீர்த்தபின்
மணம் போன சடமாய்
விட்டெறிந்தீர் வீதியில் .
உவமை உண்மையானது .
மலரெனச் சொன்னீர் !
மங்கையரை !!
பசுமையாய் ரசித்து ,
தன்மையாய் பறித்து ,
மென்மையாய் கோர்த்து,
மாலையாய் அணிந்து
வேலை தீர்த்தபின்
மணம் போன சடமாய்
விட்டெறிந்தீர் வீதியில் .
உவமை உண்மையானது .