காதல் கடிவாளம்

அன்பே.!
உன்னை மட்டுமே
பார்க்கவேண்டும் என்று
என் கண்களுக்கு
கடிவாளம் போட்டாய்
இன்று நீ பிரிந்து சென்றபின்
உன்னை காணாமல்
எல்லா காட்சிகளும்
எனக்கு பொய்யாகின்றன....
அன்பே.!
உன்னை மட்டுமே
பார்க்கவேண்டும் என்று
என் கண்களுக்கு
கடிவாளம் போட்டாய்
இன்று நீ பிரிந்து சென்றபின்
உன்னை காணாமல்
எல்லா காட்சிகளும்
எனக்கு பொய்யாகின்றன....