பாசம்
வானம் இழந்தாலும் வையகம் விழுவதில்லை
தாலி அறுந்தாலும் தாரம் பிரிவதில்லை
கட்டிப்போட்டாலும் காட்டாறு ஓய்வதில்லை
வெட்டி போட்டாலும் பாசம் விடுவதில்லை...
வானம் இழந்தாலும் வையகம் விழுவதில்லை
தாலி அறுந்தாலும் தாரம் பிரிவதில்லை
கட்டிப்போட்டாலும் காட்டாறு ஓய்வதில்லை
வெட்டி போட்டாலும் பாசம் விடுவதில்லை...